June 5, 2015

கிளிநொச்சியில் கொலைவெறியுடன் மோதிக் கொண்ட ரௌடிகள்: நால்வர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி மலையாளபுரத்தில் கடந்த புதன்கிழமை இரவு இரண்டு ரௌடிக்கும்பலிக்கிடையில் நடந்த வாள்வெட்டில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ், கிளி
வைத்தியசாலைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலையாளபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (19), எஸ்.சாந்தன் (19), மணியன் சாந்தன் (19) ஆகியோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரி.வினோதன் (21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment