April 19, 2015

வெள்ளைத் தமிழிச்சியின் இறுதி வணக்க நிகழ்வுகள்!


எமது போராட்டத்தில் எமது இனத்தைச் சிங்களமும் வேறு நாடுகளும் இணைந்து 2009 அழித்தபோது நாம் கண்ணீரோடும் வீதியில் நின்ற நாட்களில் எமது கவலையிலும் கண்ணீரிலும் இணைந்துகொண்டு தள்ளாத வயதிலும் தமிழீழக் கொடியோடும் தேசியத் தலைவரின் படத்தோடும்
எமது போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டவர் வெள்ளைத் தமிழிச்சி அன்னை பவுலா ஆவார். இவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் தொடர்பில் கீழே விபரங்கள் தரப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment