August 30, 2016

சிக்கலில் புலிக் கொடி விவகாரம்!!

இலங்கைத்தீவு எந்தவிடயத்தில் முதன்மையானதாக இருக்கின்றது, ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்படி முதன்மை பெறப்போகின்றது,


இலங்கை விவகாரத்தில் இந்தியா எப்படி தலையிடப்போகின்றது, மேலும் இலங்கை தொடர்பான பல அரசியல் சார்ந்த வினாக்களுக்கு இவ்வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் விளக்கியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தத்திற் போது இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்ததாகவும், இராணுவ உதவி, புலனாய்வு உட்பட மக்களை பாதுகாக்க ஒருவர் சென்றபோதும், அவரும் குறித்த அழிவை சம்மதித்துள்ளதாகவும் மேலும் பல விடயங்கள் பற்றி இன்றைய வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment