May 29, 2016

தமிழ் யுவதியொருவர் தற்கொலை! துயரமான பதிவுகள்…!

மலேசியாவில் யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது.


தர்ஷ்வினி பிரேம்குமார் என்ற தமிழ் யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூக வலைத்தள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து, குறித்த யுவதி கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது…




No comments:

Post a Comment