September 13, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திருகோணமலை மூதூர் பட்டித்திடல் கையொப்பங்கள்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திருகோணமலை மூதூர் பட்டித்திடல், பாலத்தடிசேனை, மருதநகர் ஆகிய கிராமங்களை சேர்ந் 900 குடுபங்களை சேர்ந்த 2800 கையொப்பங்கள் இன்று கையளிக்கப்பட்டன.


No comments:

Post a Comment