September 13, 2015

காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்திதிருக்கோயில் சந்தைக்கு முன்பாக கையெழுத்துப் போராட்டம் !

காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் 2015/09/13 இன்று
திருக்கோயில் சந்தைக்கு முன்பாக பிரதான வீதி அருகாமையில் நடைபெற்றது.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல பொது அமைப்புக்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.














No comments:

Post a Comment