September 13, 2015

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்று கொண்டு இருக்கும்கையொப்பம் இடும் நிகழ்வு(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்று கொண்டு இருக்கும் சர்வதேச விசாரணை கோரிக்கையை முன்வைத்து கையொப்பம் இடும் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.இங்கு அதிகமாக முஸ்லிம்
சாகோதரர்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நிறந்தரமான நீதியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை சர்வதேசம் விளங்கி கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தினர்.









No comments:

Post a Comment