September 14, 2015

சினம் கொள் தமிழா!சிந்தித்துப்பார் தமிழா,முள்ளிவாய்க்காலுடன் முடியவில்லை இன அழிப்பு இன்னும் தொடர்கின்றது.(படங்கள் இணைப்பு)

கொதித்தெழு இல்லையேல் எங்கள் இனத்தைச் சிங்களமும் அவனது கைக்கூலிகலாகிய கருணா,போன்ற துரோகிகள் எம்மினத்தை சிங்களவனின் காலில் அடிமைப்படுத்திவிடுவார்கள்.நீ உறங்கினால்,கொலை
கொள்ளை,பாலியல்,போதை இவயெல்லாம் எம்மினத்தின் மீது விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.துணிந்து நில்,நிமிர்ந்து நில்,எதிர்த்துநில் நாளை ஈழம் நமதுகைகளில்.
ஈழ புதல்வன்





No comments:

Post a Comment