September 15, 2015

மன்னார்- மாந்தைமேற்குபிரதேசசெயலகபிரிவில்வீதிகள்புனரமைப்பு!

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதிகள்புனரமைப்புபணிகள்
இடம்பெற்றன.குறித்தவீதிகள்கடந்த 11-09-2015 வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன் செலவில் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.வட- மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு.பி.ஜெனிங்ஸ் ,பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் , ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment