September 24, 2015

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சின் காவற்துறையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் முன்னம்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து இவர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் மேலும் 4 இந்திய முகவர்களையும் கொச்சின் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment