September 29, 2015

எமது இனத்தின் விடியலுக்காக 4வது_நாளாக தொடரும் உண்ணாநிலை.!

தமிழினத்திற்கான ஊடகமில்லை
தமிழினத்துக்காக போராட்டம் நடத்த இடமில்லை
1,50,000 தமிழர் பிணத்தை வைத்து நீதி தேட வழியில்லை

= 3 மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் 4 நாள் கடந்தும் ஆதரிக்க எந்த தலைவரும் இல்லாத கேவலமான நிலை

இப்படிப்பட்ட மோசமான நிலையில் தமிழினம் இருந்தும் மூன்று மாணவத்தம்பிகளின் தமிழின நேசத்தை மதித்தாவது , மற்ற செய்தி ஊடகங்கள் நாள் ஆகியும் உண்ணாநிலை போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டுசெல்ல மறுத்த நிலையில் , நமக்கான மக்கள் ஊடகமான " முகநூல்(Facebook),கட்செவி(whatsApp)......உள்ளிட்ட தளத்திலுள்ள நாம் சரியாக செய்திகளை மக்களிடம் கொண்டுசென்றாலே எதிரிகளின் இனத்தை அழிக்கும் சூழ்ச்சியை முறியடிக்கலாம் என்பது தெரியாதா என்ன?......
மாணவர்களின் போராட்டத்தை மக்கள் போராட்டமாக்க......
நாமும் பங்கெடுப்போம்!
இந்த மாணவர்கள் தங்கள் சொந்த விடயத்திற்காக தங்களை வருத்திக் கொண்டு போராடவில்லை...
முகம் தெரியாத பல லட்சம் தமிழர்களுக்காக , தமிழினத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் போராடுகிறார்கள்.
இவர்கள் கோரிக்கையை பகிருங்கள்..
கோரிக்கை:
1)1948முதல்2011 வரை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை.
2) மெரிக்க_இந்திய_இலங்கையின்‬..
கூட்டுச்சதியை முறியடிப்போம்.
3) தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சுதந்திர சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணையை வழியுறுத்துவோம்.....
4) அமெரிக்க தீர்மானம் ஒரு அயோக்கிய தீர்மானம்.....
5) 12 கோடி தமிழ் மக்களின் ஒரே கோரிக்கை தனிஈழத்திற்கான‬பொதுவாக்கெடுப்பு....
இந்த கோரிக்கைகளை வழியுறுத்தி ‪ மாணவஉறவுகள்‬...காலவரையற்ற உண்ணாவிரதம்....
‪‎தீ‬....பரவட்டும்...
அனைத்து உறவுகளும் இந்த செய்தியை பகிருங்கள்....பரப்புங்கள்.ஆதரவு தாருங்கள்.
இடம் :போரூர்
தொடர்புக்கு: 7092524321, 9176886940..

No comments:

Post a Comment