April 9, 2015

காதல் தோல்வி - யாழில் சிறுமி அரலி விதையுண்டு தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர்  அரலி விதை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் பத்திஅடிப்பு பிரதேசத்தை
சேர்ந்த 17 வயதுடைய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மனவிரக்தியினாலேயே குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment