January 27, 2015

வவுனியா தீவிபத்தினில் கணவன்-மனைவி படுகாயம்!

வவுனியா மாவட்டத்தின் உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ
விபத்தினில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கணவனும் மனைவியுமென இருவரே படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெண் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

No comments:

Post a Comment