September 3, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு சாட்சியமளிப்பதற்கான மாதிப்படிவங்கள் வெளியிட்டு வைத்தது த.தே.ம.மு!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சாட்சியமளிப்பதற்கான மாதிரிபடிவம் மற்றும் அதற்கான வழிகாட்டல் குறிப்பு என்பன இன்று  03-09-2014 பி.ப 2.30 மணியளவில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்  எமது கட்சியின்
அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் இணைந்து  மேற்படி ஊடக மாநாட்டை நடாத்தியிருந்தனர். 

கீழ்வரும் இணைப்புகளை அழுத்தி விளக்கவுரையையும், மாதிரிப் படிவங்களையும் பெரிதாகவும் தெளிவாகவும் பெற்றுக்கொள்ளலாம்

1. விளக்கவுரை தமிழ் மொழியில்:

2. மாதிரிப் படிவம் தமிழ் மொழியில்:







No comments:

Post a Comment