
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மத்தியில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோம் தண்டிக்கப்படவுள்ளனர்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவ் பயங்கரவாதத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினூடாக வளர்ப்பதற்கு முயற்றி செய்து வருகின்றனர்.
இவ்வாறு முயற்றி செய்யும் தேச விரோத சக்திகளை நாம் இனம் கண்டு உள்ளோம்.

இவர்களிற்கு பலமுறை எச்சரிக்கை கூறியிருந்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. தொடர்ந்தும் மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் சேர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாகும்
பீடாதிபதி சிவநாதன்
ஆசிரிய சங்கத் தலைவர் ராஜகுமாரன்
மாணவ ஒன்றியத் தலைவர்
என பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இனியும் திருந்தாவிட்டால் இறுதித் தீர்ப்பு மரண தண்டனையே. சிலருக்கு இறுதி நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
கடந்த எச்சரிக்கைகளைப் போல் இதனையும் சாதாரணமாக கருதி விடவேண்டாம். உங்களுக்கு இவ்வுலகில் இருந்து விடுதலை நிச்சயம்.
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசம் காக்கும் படை
18-05-2014
No comments:
Post a Comment