May 27, 2014

மோடியை வசியம் செய்வதற்கான மந்திரத் தாயத்தை அணிவித்தார் ராஜபக்ச!!

இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவாகி இருக்கின்ற நரேந்திர மோடியை வசியம் செய்வதற்கான மந்திரத்தாயத்தை ஜனாதிபதி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நரேந்திர மோடிக்கும், மகிந்தவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது மகிந்தராஜபக்ஷ, இலங்கையில் உள்ள பிரபல மந்திரவாதி ஒருவர் மந்திரித்து வழங்கிய தாயத்து ஒன்றை அணிந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment