இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிலருக்கு அமெரிக்காவின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டர்பிரிஜ் பகுதியில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
51 நாடுகளைச் சேர்ந்த 146 பேர் இதன் போது அமெரிக்க பிரஜைகளாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
அவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலரும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டர்பிரிஜ் பகுதியில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
51 நாடுகளைச் சேர்ந்த 146 பேர் இதன் போது அமெரிக்க பிரஜைகளாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
அவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலரும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment