முல்லைத்தீவு பெரியபள்ளிவாசலில் ரம்ழான் பெருநாளுக்கான தொழுகைகள் 06.07.2016 அன்று 7.30 மணிக்கு பெண்களுக்கான தொழுகையினை மௌல விபரீத் அவர்களினால் தொழுகைகள் இடம் பெற்றுள்ளது.
ஆண்களுக்கான தொழுகைகாலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு பெரியபள்ளிவாசலில் மௌலவிபரீத் அவர்களினால் தொழுகைகள் இடம் பெற்றது.
இதில் பெருந்திரளான முஸ்லீம் மக்கள் பங்கேற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான தொழுகைகாலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு பெரியபள்ளிவாசலில் மௌலவிபரீத் அவர்களினால் தொழுகைகள் இடம் பெற்றது.
இதில் பெருந்திரளான முஸ்லீம் மக்கள் பங்கேற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment