August 8, 2015

புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த முன்னை நாள் போராளி தற்கொலை!

5ம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் பிரசிலின் (கனகா) எனும் முன்னை நாள் போராளியே
தற்கொலை செய்துள்ளார்.முன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தலையில் ஏற்றபட்ட காயங்களின் வலியினாலும் அதனை வறுமையின் காரணமாகச் சிகிச்சை செய்ய மு
டியாத நிலையினாலும் இவ்வாறு முடிவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
munnal porali
munnalporali4
munnalporali3

No comments:

Post a Comment