August 8, 2015

மஹிந்த கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் கைது!

குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொண்ட நிக்கவெவ பிரதேச கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment