August 24, 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக் கட்சிக்கே வழங்கப்பட வேண்டும்!- மைத்திரிபால ;விழுந்தது சம்பந்தன் தலையில் இடி!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மைத்திரிபால 
தலைமையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்று நடைபெற்றது.இதன் போது சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்பாதவர்கள் சுயாதீனமாக இயங்க முடியும்.எனினும், சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment