June 9, 2015

யாழில் தொடரும் மரணங்கள்: இன்றும் ஒருவரை பலியெடுத்தது ரயில்!

இன்று செவ்வாய்க்கிழமை காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பவரே உயிரிழந்தவராவார்.

இன்று காலை 9 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

No comments:

Post a Comment