தலைப்பைச் சேருங்கள் |
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறிதர் தியேட்டர் ஈ.பி.டி.பி தலைமையகமாக செயற்பட்டு வருகின்றது.
இதன் முன்பாகவுள்ள பிரதான வீதியில் இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இது பயணிகளிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றுமாறு பலகாலமாக மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தபோதும், அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போலவே இருந்தன.
No comments:
Post a Comment