May 8, 2015

நெல்லியடியில் பரபரப்பு - தேவாலயத்திற்குள் தூக்கில் தொங்கும் இளைஞன்!

வடமராட்சியின் நெல்லியடி நகரத்தில் உள்ள முக்கிய தேவாலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தூக்கிட்டுள்ளார்.


பாதிரியாரின் அறைக்கு அருகில் தூக்கில் தொங்கியபடி உள்ளார். தூக்கில் தொங்கும் இளைஞன் யார்? காரணம் போன்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு நெல்லியடி பொலிசார் சென்றுள்ளனர். -

No comments:

Post a Comment