May 26, 2015

இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் சுட்டுக்கொலை – சந்திரகாந்தன் சந்திரநேரு வாக்குமூலம்!(வீடியோ இணைப்பு)

இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருக்கு தேனீர் கொடுத்த சிறீலங்கா இராணுவம் பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றதாகவாக்குமூலம் கொடுத்திருக்கின்றார் சந்திரகாந்தன் சந்திரநேரு அவர்கள்.

No comments:

Post a Comment