May 26, 2015

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. காலத்தின் தேவை இது.. கை கோர்த்து நீதி கேட்போம் வாரீர்!!(படம் இணைப்பு)

21.09.2015; திங்கள், 14:00 - 17:30 மணி
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

No comments:

Post a Comment