May 19, 2015

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் அனந்தி சசிதரன் சுடர் ஏற்றினார் (படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் படுகொலை செய்யபட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் சுடர் ஏற்றினார்.



No comments:

Post a Comment