May 20, 2015

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.இதே இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்ரனி றொனி (வயது-48)என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.


இதுகுறித்த விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment