May 19, 2015

நாளை 20.05.2015 கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியில் 9.15 மணியளவில் எம் தங்கை வித்யாவுக்கு நீதி கோரி பேரணி!

எம் தங்கை வித்யாவை கொலை செய்த விதம் இப்படியும் ஒரு கேவலம் கெட்ட நாய்கள் .எம்மால் முடிந்த வரை போராட வேண்டும் .வித்தியாவிற்கு நீதிகிடைக்க வேண்டும் ..
நாளை 20.05.2015 கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியில் 9.15 மணியளவில் எம் தங்கை வித்யாவுக்கு நீதி கோரி போராடி அந்த காமுகர்களுக்கு மரண
தண்டனை அளிக்க வேண்டும் என்ற மனு பேரணியாக சென்று வடக்குமாகாண சபை முதலமைச்சரிடம் கையளித்து தொட்ர்ந்து ஆசிரியர் சங்கம் வர்த்தகர்கள் மாணவர்கள் பொதுமக்கள் அனைவருடனும் போரடுவோம்.எம் தங்கை தான் அவளும் .தயவு செய்து அனைவரும் வந்து எம் தங்கைக்க்கு நீதி வாங்கிக் கொடுங்கள்.எமது பலத்தை காட்ட வேண்டும் எனி ஒரு காம கொடூரன் உருவாகக்கூடது.அனைவரும் வந்து போராடுங்கள்

No comments:

Post a Comment