April 22, 2015

நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு பசில் வருகை!



முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு சமுகமளித்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment