April 20, 2015

மஹிந்தவுக்கு ஆதரவாக 55 எம்.பி.க்கள் கடிதம் ( படங்கள் இணைப்பு)!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்று வழியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.


இந்த கடிதத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
Parliment 01Parliment 02Parliment 03Parliment 04Parliment 05

No comments:

Post a Comment