February 19, 2015

குமார்குணரத்தினம் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை!

முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்தினம் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அவர் தாம் கைது செய்யப்படுவதற்கும், நாடுகடத்தப்படுவதற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக அவரை கைது செய்யாதிக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருந்த போதும், இன்றைய விசாரணையின் போது குறித்த மனு தடை செய்யப்பட்டது.

ஏற்கனவே அவரின் வீசா காலம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தொடர்ந்து சிறிலங்காவில் தங்கி இருப்பாராக இருந்தால், கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment