தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லியுடன் ஆலோசனை செய்வதில்
எந்தவிதமான தவறும் கிடையது. மாறாக இந்தியாவுடன் நேரடியாகப்
பேசமுனைந்திருப்பது அரசாங்கத்தை
இரண்டாம் தரத்திற்கு உள்ளாக்குவதுடன் பின்கதவால் செல்லும் செயற்பாடானது எனக்குறிப்பிட்டுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலங்கைக்கு எதிரான டில்லி ஒருபோதும் செயற்படாது என நம்பிக்கை வௌியிட்டார்.
அதேவேளை அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட உையைாற்றியிருந்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன வௌிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டிற்கு அசிட் போன்றவை என அமைச்சர் கடுமையான விசனத்தை வௌியிட்டதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என்றால் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) எவ்வாறு அனுமதிக்கமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சில் பிரதியமைச்சர் பி.திகாம்பரத்தின் அறிமுக நிகழ்வின் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் பாராளுமன்றத்தில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன வௌியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரண்டாம் தரத்திற்கு உள்ளாக்குவதுடன் பின்கதவால் செல்லும் செயற்பாடானது எனக்குறிப்பிட்டுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலங்கைக்கு எதிரான டில்லி ஒருபோதும் செயற்படாது என நம்பிக்கை வௌியிட்டார்.
அதேவேளை அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட உையைாற்றியிருந்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன வௌிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டிற்கு அசிட் போன்றவை என அமைச்சர் கடுமையான விசனத்தை வௌியிட்டதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என்றால் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) எவ்வாறு அனுமதிக்கமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சில் பிரதியமைச்சர் பி.திகாம்பரத்தின் அறிமுக நிகழ்வின் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் பாராளுமன்றத்தில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன வௌியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment