August 31, 2016

வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்!

எனது மகன் எவ்வித குற்றம் செய்யவில்லை ஆனால் வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவதேவன் துசாந்தன் என்பவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.


“இந்த படுகொலை தொடர்பாக எனது மனைவி.மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிரபதாதிகள் என்பதை உறுதிப்பட கூற விரும்புகின்றேன்” எனவும் குறிப்பிடடார்.

No comments:

Post a Comment