June 26, 2016

ஈழ திரைப்படமான " கூட்டாளி "தமிழ்த் தாயக புத்தியீவிகள் முன்னிலையில் !

தனி ஈழம் கிடைக்க பல்வேறு வழிகளில் குரல் கொடுத்து வரும் நாம் ''தற்போது ஈழம் மலர்ந்தால் எப்படி இருக்கும்'' என்ற கற்பனையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்த படமானது நாளை தமிழ்த் தாயக புத்தியீவிகள் முன்னிலையில் காண்பிக்கப்படுகின்றது 

‪#‎தனி‬ ஈழமே குறி
தடைகளை தூக்கி எறி.!
தமிழரின் தாகம்!
தமிழீழ தாயகம்.!

‪#‎தாய்த்தமிழ்‬ உறவுகளே வணக்கம் !
எஸ்.நிரோஜன் ஆகிய நான் இயக்கிய
ஈழ திரைப்படமான " கூட்டாளி " யை நாளை 27/06/2016 வடபழனி ( பேருந்து நிலையம் எதிரில் உள்ள ) R.K.V திரை அரங்கில் மாலை 3.30 மணிக்கு பிரபல இயக்குனர்கள், கல்விமான்கள் முன்னிலையில் திரையிடப்படவுள்ளது. நாட்கள் குறைவாக இருப்பதால் இந்த ‪#‎அழைப்பிதழை‬ நான் உங்களுக்கு நேரில் கொடுத்ததாக எண்ணி குறை நினைக்கமால் வருகை தந்து பட விழாவை ‪#‎சிறப்பித்து‬கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- நன்றி -
என்றும் அன்புடன்
- நிரோஜன் -
- 9003125148 -

No comments:

Post a Comment