September 28, 2015

நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!! மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.(படம் இணைப்பு)

நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!!
மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.
30.09.2015; புதன்கிழமை பிற்பகல் 14:30 - 17:00 மணி
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
எமது அன்புக்குரிய சுவிஸ் வாழ் உறவுகளே,

புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் காலத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment