September 30, 2015

ஐ.நா-வின் யூனிசெப் அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 200 தோழர்கள் கைது!

சர்வதேச விசாரணையை மறுத்து இனப்படுகொலைக்காரனையே நீதிபதியாக்கி ஈழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் அமெரிக்க தீர்மானம் ஐ.நா அறிக்கையைக் கண்டித்தும், ஈழ இனப்படுகொலைக்குத்
துணைநின்ற இந்தியாவை குற்றப்பட்டியலில் சேர்த்து விசாரிக்க வலியுறுத்தியும், ஈழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தியும், தமிழீழ தேசிய இனத் தாயகத்திற்கு தனிநாட்டுத் தகுதியை வழங்கிடு என்ற முழக்கங்களுடன் ஐ.நா-வின் யூனிசெப் அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 200 தோழர்கள் கைது!

சிவா பிரியன் செம்பியன்

No comments:

Post a Comment