சிறிலங்காவின் புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் முடிவடைந்து விட்டது. புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க அனைவரும் அணி திரள்வோம் என்ற கோரிக்கையுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் [ஜே.வி.பி]யாழில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்
புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் முடிவடைந்தும் தமிழ் மக்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. கடந்த அரசியல் வாதிகளை போல் மைத்திரி அரசும் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றது என கூறியே துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதன் போது சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினர் துண்டுப்பிரசுரம் கொடுத்தவர்களை புகைப்படமும் எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.
No comments:
Post a Comment