May 21, 2015

எழுச்சிக்குயில் 2015 – தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி(படம் இணைப்பு)


இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வை பேணவும், வீரவரலாற்றை நினைவு கொள்ளவும், புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் திறமைகளை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும் இவ் பாடல் போட்டி
நடை பெறுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்படும்  தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான 'எழுச்சிக்குயில் 2015' நிகழ்வானது பேர்ன் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment