February 17, 2015

நாமல் ராஜபக்சவின் நீலப்படையணிக்கு மூடு விழா.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியை நிர்வகித்து வந்த நாமள ராஜபகசவின் தலைமையிலான நில் பலக்காய என அழைக்கபடும் நீலப்படை
அணி இதன் பிறகு இயங்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த அறிவித்துள்ளார்.
நீலப்படையின் தலைவராக இருந்த நாமல் ராஜபக்ச இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அகில இலங்கை ஒன்று கூடலின் போது கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவி செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment