ஐ.நா. விசாரனைக் குழுவுக்கு விசா அனுமதிக்காத, மோடி அரசை கண்டித்து, மோடியின் உருவ பொம்மை எரிப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கைது.
ஐ.நா விசாரணைக் குழு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா நேற்று முன்தினம் தெரிவித்த்தார்.
இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை, செஞ்சிலுவைச் சங்கம் முன்பு ஐ.நா. விசாரனைக் குழுவுக்கு விசா அனுமதிக்காத, மோடி அரசை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை, செஞ்சிலுவைச் சங்கம் முன்பு ஐ.நா. விசாரனைக் குழுவுக்கு விசா அனுமதிக்காத, மோடி அரசை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 15 பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment