May 20, 2014

அயல்வீட்டு சண்டையை விலக்கச் சென்ற பெண் சாவு

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான (46 வயது) அரியமலர் என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment