கிண்ணியா உப்பாற்று பாலத்தருகில் மோட்டார் சைக்கிள் பாலத்தின் தூணில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி.
இது நேற்றைய தினத்தில் இடம்பெற்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது ,
மேலதிக விசாரனைகள் பொலிசாராள்மேற்கொள்ளப் படுகின்றது .
No comments:
Post a Comment