August 24, 2015

சங்ககாரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவி – ஜனாதிபதி கோரிக்கை!

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக கிரிக்கட் வீரர் குமாரசங்ககாரவை நியமிக்க சிறிலங்காவின் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இந்த பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேன, குமார சங்ககாரவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.
 இந்தியாவுடன் இன்று நிறைடையும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் குமார சங்கக்கார சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.இந்த நிலையிலேயே அவருக்கு இந்த பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும் சங்ககார தரப்பில் இதுகுறித்தும் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Screen Shot 2015-08-24 at 1.40.35 PM
Screen Shot 2015-08-24 at 1.40.27 PMScreen Shot 2015-08-24 at 1.40.21 PM

No comments:

Post a Comment