August 12, 2015

இராமு மணிவண்ணனை மீண்டும் நியமிக்கவேண்டும் இல்லையென்றால் போராட்டம் - பழ நெடுமாறன் எச்சரிக்கை!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இராமு மணிவண்ணனை மீண்டும் துறைத்தலைவராக நியமிக்கவேண்டும்.  இல்லையென்றால் அனைத்துக்கட்சியினரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். அய்யா பழ நெடுமாறன் இன்று சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment