யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 45 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுமார் 15000 குடும்பங்கள் வரை அகதியாக வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படை
வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம், உணவு, நிவாரணம் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர்.
வடமராட்சியின் பொலிகண்டியில் நேற்று மட்டும் ஆறு குடும்பங்கள் மதிய இரவு உணவுகள் சமைக்கவில்லை . அவ்வளவு வறுமை. இது எவ்வளவு கொடுமையானது, வாய்ப்புள்ளவர்கள் அந்த மக்களுக்கு உதவுங்கள்.
– சி.த.காண்டீபன்
No comments:
Post a Comment