June 5, 2015

உலகத் தமிழர் பேரமைப்பு உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு முள்ளிவாய்க்கால் முற்றத்தில்!

உலகத் தமிழர் பேரமைப்பு உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு  ஆண்டு 2046 வைகாசி 31 - 14-06-2015 ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடை  பெறுகிறது.

No comments:

Post a Comment