வடக்கில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவேந்தல்கள்
இடம்பெறுகின்ற நிலையில், அவற்றை கண்காணிக்கும் பொருட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
யாரேனும் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தால், அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment