இன்று காலை பிரான்சில் இருந்து யேர்மன் Düsseldorf விமானநிலையத்துக்கு
வந்தடைந்து நேரடியாக Essen நகரத்தில் உள்ள மாவீரர் தூபிக்கு வணக்கம்
செலுத்த கொட்டும் மழையிலும் சென்றார் . தொடர்ந்து Bielefeld நகரில் உள்ள
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார் . இச் சந்திப்பில் தமிழின உணர்வாளர்
பேராசிரியர்
கல்யாணசுந்தரம் அவர்களும் கலந்துகொள்கின்றார் .
நாளைய தினம் திரு வேல்முருகன் அவர்கள் Stuttgart நகரில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார் .
கல்யாணசுந்தரம் அவர்களும் கலந்துகொள்கின்றார் .
நாளைய தினம் திரு வேல்முருகன் அவர்கள் Stuttgart நகரில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார் .






No comments:
Post a Comment