August 31, 2016

அன்று அரியணையை அலங்கரித்த மஹிந்த இன்று ஏரியை சுற்றும் அவலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது குருணாகல் மாவட்டத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தரப்பினரிடம் கூட்டங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த குருணாகல் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.


இந்த நிலையில் இன்றைய தினம் காலை குருணாகல் ஏரியை சுற்றி மஹிந்த நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment